Skip to main content

கோடிப் பிரதோஷப் பலன் தரும் வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர்! - கோவை ஆறுமுகம்

"துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும்.' -திருவள்ளுவர் ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும். செய்யும் வினையின் நன்மை- அதாவது நற்செயல், செயல் தூய்மையோ அவன் விரும் பிய எல்லாவற்றையும் கொடுக் கும் என்கிறார் வள்ளுவர். இரண்டு உயிரினங்களுக் கான தொடர்பை- இணைப்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்