Published on 04/01/2019 (16:07) | Edited on 17/01/2019 (11:06)
மருதமலை முருகன் கோவிலில் சின்னப்பா தேவரின் அறுபதாம் கல்யாண விழா நடந்தது. அன்றிரவு புலவர் கீரனின் சிறப்புரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் சொற்பொழிவாற்றும் போது திருவானைக்கா ஆலய வரலாறு பற்றிக் குறிப்பிட்டார்.
மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது சருகுகள் விழாமலிருக்க வலையமைத்து வழிபட...
Read Full Article / மேலும் படிக்க