வானத்தை நோக்கிப் பார்வையை உயர்த்தி நின்றவாறு, அளவற்ற ஆர்வத்துடன் பகீரதன் பிரார்த்தித்தான்:
""கங்கையே! உலகத்தின் பாவத்தை நீக்குபவளே! பூமிக்கு வரவேண்டும். வானத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் உயர்ந்த மலையின் வழியாக இறங்கி, அடர்ந்த காடுகளின் வழியாகவும், வறண்ட நிலங்களின் வழியாகவும், பாலைவனங...
Read Full Article / மேலும் படிக்க