Published on 10/03/2019 (15:49) | Edited on 21/03/2019 (18:35)
வெண்பா பாடுவதில் புகழேந்தியாருக்கு இணை யாக எவருமில்லை எனத் தமிழில் ஒரு வழக்குண்டு. புகழேந்தியார் கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்தவர் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.
மகாபாரதத்தில் உள்ள கிளைக் கதைகளில் ஒன்று நளன்-தமயந்தி கதையாகும். இதைத் தனியாக வடமொழியில் அர்ஷ கவி என்பார் நைஷதம் என ...
Read Full Article / மேலும் படிக்க