Published on 10/12/2023 (16:37) | Edited on 13/12/2023 (16:44)
திருமணமான மகளின் கூந்தலில் ஒரு முல்லை மாலையைச் சூட்டியவாறு தாய் முணுமுணுத்தாள்: "கண்ணு... அழக்கூடாது. பயப்படுறதுக்கு இதுல என்ன இருக்கு?''
அன்னையின் இதயத்தில் நினைவுகள் வேகமாக எழுந்து வந்தன. இருபது வருடங்களுக்கு முன்பு அவளை படுக்கையறைக்குள் அனுப்பும்போது அவளுடைய தாய் கூறிய அதே வார்த்தைகள...
Read Full Article / மேலும் படிக்க