Skip to main content

செல்லக் குழந்தையின் தேம்பல்கள் - உண்ணிகிருஷ்ணன் ‹தூர் தமிழில் : சுரா

ருக்கியா! என் செல்ல குழந்தையை எப்படி மறக்க முடியும்? இல்லை... எந்தக் காலத்திலும் அந்த செல்லக் குழந்தையின் முகம் மனதி-ருந்து மறைந்து போகவே செய்யாது. அழகான பன்னீர் மலரை ஞாபகப்படுத்தும் சிவந்த... பிரகாசமான முகம். என்ன ஒரு அழகு! என்ன ஒரு புனிதத் தன்மை! தங்க மகளே... ருக்கியா... நீ இப்போது எங... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்