ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
-என்பது வள்ளுவர் வாக்கு.
இதன் மூலம் அவர், புகழ் ஒன்றால்தான் இந்த உலகத்தில் நாம் நிலைத்திருக்க முடியும் என்கிறார்.
இந்தக் குறளுக்கு இலக்கணமாக புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், புகழ் வடிவம் பெற்றிருக்கிறார். நிலையற்ற இந்த உலகத்தில், புக...
Read Full Article / மேலும் படிக்க