Published on 12/09/2018 (12:33) | Edited on 12/09/2018 (13:41)
நடிப்பதில் செம பிஸியாகிவிட்டதால், சமுத்திரக்கனி டைரக்ட் பண்ணி முடித்துள்ள "நாடோடிகள்-2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மந்தமாக நடக்கிறதாம்.
சிறிய அளவில் காமெடி சீன்களில் வரும் தீப்பெட்டி கணேசன் க்ரைம் கதை ஒன்றை டைரக்ட் பண்ணி வருகிறாராம். சென்னையில் 10 நாட்கள் ஷுட்டிங் நடந்துள்ளதாம்....
Read Full Article / மேலும் படிக்க