"சற்றேர குறைவாக யிருக்குமாகில்
சம்சாரம் தனிலிருந்தே ஞானியாவான்
மற்றவன் நல் நெற்றியிலே வரை நால் கீற்று
வழகு பெரு முன் கழுத்தில் வறை மூன்றாகில்.''
-அங்கக் குறி சாத்திரம்
பொருள்: மனிதர்களுக்கு, காது நீண்டு, அகன்று இருந்தால், செல்வம் நிலைக்கும். ஒருவரின் நெற்றி அகலம், அவருடைய நான்கு விரல் ...
Read Full Article / மேலும் படிக்க