Skip to main content

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஆர்ப்பாட்டம்



எடப்பாடி பழனிசாமி அரசு தானாக முன்வந்து பதவி விலக வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் ஏ.வி. சரவணன் தலைமை வகித்தார், முன்னாள் நாடாளுமன்ற உறிப்பினர்-கட்சியின் தேசியக்குழு உறுப்பினார் எம். அப்பாத்துரை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைச்செயலாளர்கள் எம். ஏ. கோவிந்தராஜ், ஆ. செளடிராஜன், பொருளாலர் ஆர். கலியமூர்த்தி கலந்து கொண்டனர்.

-எஸ்.பி. சேகர்

சார்ந்த செய்திகள்