Skip to main content

சுப.உதயகுமார் கைது

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

 

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயகுமார் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் கைது செய்யப்பட்டார்.   

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவேந்தலில் பங்கேற்பதற்காக தூத்துக்குடிக்கு அவர் செல்ல முற்பட்டபோது முன்னெச்சரிக்கையாக அவரை கைது செய்துள்ளது காவல்துறை.

 

u

 

சார்ந்த செய்திகள்