Skip to main content

கேரளாவில் கரோனா தொற்றுளோர் எண்ணிக்கை 176 ஆக உயர்வு   

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

கேரளாவில் கரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

 

The number of people affected by corona in Kerala is 176


உலக அளவில் 190 நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் மேலும் 39 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்