Skip to main content

தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட மழை வெள்ளம் ராஜிந்தர் நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் சூழ்ந்தது. இந்த தரைதளத்தில் உள்ள நூலகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த யு.பி.எஸ்.சி மாணவர்கள் மூன்று பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்

மதிவாணன்
Submitted by mathi23 on 3 August 2024
Upload Images
தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட மழை வெள்ளம் ராஜிந்தர் நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் சூழ்ந்தது. இந்த தரைதளத்தில் உள்ள நூலகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்த யு.பி.எஸ்.சி மாணவர்கள் மூன்று பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்டித்து மற்ற பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், அந்த பயிற்சி மையத்தில் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்