Skip to main content

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள்!

Published on 24/03/2020 | Edited on 25/03/2020
இங்கே நீட் தேர்வு அச்சத்தால் பல ஆயிரம் இந்திய மாணவர்கள் சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு மருத் துவம் படிக்கச் சென்றார்கள். இப்போது கொரோனா அச்சத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 400-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், தங்களது தாய்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படி தவி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்