கமலுக்கு அரசு போட்ட தடை !
அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தோல் தொழில்நுட்ப துறை சார்பில் மார்ச் 22 முதல் 24 ஆகிய தினங்களில் 5000 பேர் வரை பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் கலந்துகொள்ள சம்மதிக்க...
Read Full Article / மேலும் படிக்க,