நீருக்காகத்தான் மூன்றாம் உலகப்போரே மூளும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர், அதற்கேற்ப இன்றைய நிலையில் தமிழகம் நீருக்காக நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவற்றிடம் போராடிவருகிறது.
உலக நீர் வளத்தில் வெறும் 3 சதவிகிதமே நன்னீர். புவி வெப்பமயம், மாசுபாடு காரணமாக இந்த 3 சதவிகித ...
Read Full Article / மேலும் படிக்க,