Skip to main content

கீர்த்தி பெருக்கும் கீரப்பாளையம் சோமநாதர்! -பொ.பாலாஜிகணேஷ்

மண்ணுலகில் ஏராளமான சிறப்புவாய்ந்த தலங்கள் பல இருக்கின்றன. சின்னஞ்சிறு கிராமங்களிலும் சிறப்புவாய்ந்த தலங்கள் ஏராளம் ஏராளம். அப்படிப் பட்ட தலங்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகிலுள்ள கீரப்பாளையம் என்னும் ஊரில் ஸ்வேத நதியின் (வெள்ளாறு)தென்கரையில் அமைந்துள்ள சோமநாதர் ஆலயம். இந... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்