Skip to main content

பகவத்கீதை முதன்முதலில் உபதேசிக்கப்பட்டது சூரிய பகவானுக்கே! - பா.சி. ராமச்சந்திரன்

ராமாயணமும் மகாபாரதமும் பாரத தேசத்தின் ஒப்பற்ற இதிகாசங்கள். இவற்றைக் கதை என்றோ, காப்பியம் என்றோ சொல்லாமல், வடமொழியில் இதிஹாசம் என்று சொல்லுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வால்மீகி யும் வியாசரும் எழுதிய இவை உண்மையாக நம் தேசத்தில் நடந்தவை. "இதி- ஹாசம்' என்றால் "இது நடந்தது' என்றுஒரு பொருள் உ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்