ஏன் எழுதுகிறாய்
என்று கேட்பது, ஏன் சாப்பிடுகிறாய்
என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடுகிறோம். உயிரோடிருக்க, சாப்பிடுகிறோம். பலம் வேண்டிச் சாப்பிடுகிறோம். ருசியாயிருக்கிறது என்று ஜிஹ்வா சாபல்யத்தினால் சாப்பிடுகிறோம்.
சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது நினைத்துக்கொள்ளப் போகிறார்களே என்று சாப்...
Read Full Article / மேலும் படிக்க