Published on 19/07/2023 (16:12) | Edited on 19/07/2023 (16:13)
வேலாயுதன் திண்ணையில் அமர்ந்து வாசுவுடன் சேர்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது, பிரேமலதா ஒரு அறிமுகமற்ற மனிதனுடன் படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தாள். அவள் உரத்த குரலில் அழைத்தாள்:
"அண்ணா...''
வேலாயுதன் முகத்தை உயர்த்திப் பார்த்தான். முதல் பார்வையில் அவனால் அவளை அடையாளம் கண்டுபிடிக்க மு...
Read Full Article / மேலும் படிக்க