Skip to main content

நான் மட்டும் - ஒ.வி.விஜயன் தமிழில் சுரா

பெரும்பாலான நாட்களிலும் மாலை நேரத்தில் போதவிரதன் கடைத் தெருவிற்குச் செல்வதுண்டு. "என்ன கூட்டம்!'' அவன் எப்போதும் கூறுவான். கடை வீதியில் மக்கள் கூட்டம்... ஆட்களின் தோள்களை உரசாமல் நடக்க முடியவில்லை. காய்கறி, மீன், பல வகையான துணிகள்... இப்படி என்னென்னவோ பொருட்களை வாங்குவதற்காக மக்கள் எப்ப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்