Skip to main content

இரு தார யோகம் எதனால்?

முனைவர் முருகு பாலமுருகன்
ஒருவன் ஒருத்தியை மணம் முடிப்பது என்பது ஒருமணமாகும். ஒரு துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ, திட்டமிட்ட லட்சியமும் தெளிவான பாதையும் அவசியம். குடும்பம் என்பது சமூகத்தின் உறுப்பாகும். கணவனும் மனைவியும் அதைத் தாங்கும் தூண்களாவர். வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்களுக்கு தனித்தனி குணாதிசயங்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்