Skip to main content

ஆயுள் பாவமும் சர - ஸ்திர - உபய லக்னங்களும் திருக்கோவிலூர் பரணிதரன்

ஒரு உயிர் இந்த மண்ணில் ஜனனமாகிறதென்றால் போன ஜென்மத் தில் அந்த உயிர் செய்த பாவ- புண்ணியத் தின் மிச்சத்துடன்தான் இங்கே தோன்றுகிறது. இந்த ஜென்மத்தில் இவர்களின் வாரிசாகத் தோன்றி அவர்களின் பாவ- புண்ணியத்திற்கேற்ற பலன் களையும், தன்னுடைய பாவ- புண்ணியத் திற்கேற்ற பலன்களையும் அடைந்து அனுபவித்துச... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்