பசுக்கூட்டத்தில், கன்று தன் தாயைத் தேடியடைவதுபோல், முன்ஜென்ம கர்மா ஒவ்வொரு ஜீவனையும் பல பிறவிகள் துரத்திவரும். ஊழ்வினை உறுத்து வந்தூட்டும். இந்தக் கருத்தை மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்னம் பார்க்க வந்தவரின் செருமல் அவர் சிந்தையைக் கலைத்தது. பிரசன்னம் பார்க்...
Read Full Article / மேலும் படிக்க