Published on 13/12/2018 (15:29) | Edited on 15/12/2018 (06:53)
கே. குமார சிவாச்சாரியார்
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்' என்று மார்கழி சிறப்பிக்கப்படுகிறது. மதி என்றால் சந்திரனையும் புத்திக்கூர்மையையும் குறிக்கும். குளிர் தரும் மார்கழி மாதத்தில் அம்பிகையின் சாந்நித்யம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அந்த மாதத்தில் கன்னியர்கள் நல்ல கணவன் அமைந்திட தேவிஸ்ரீ காத்யாயனி நோன...
Read Full Article / மேலும் படிக்க