"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே'.
-திருமந்திரம்
பொருள்: மூச்சுக் காற்றை, இடது நாசியால் உள்வாங்கும் கணக்கையும், வலது நாடியால் வெüவிடும் கணக்கையும் அறிந்து, கும்பகத்தில் நிறுத்து...
Read Full Article / மேலும் படிக்க