மகாத்மா மண்ணில் மதவெறி! (20) -ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சி.பி.ஐ. (எம்)
Published on 20/04/2022 | Edited on 20/04/2022
(20) அரசியலிலிருந்து மதம் விலகி நிற்க வேண்டும்!
ஆட்சியைப் பிடிப்பதற்கும், தக்க வைத்துக்கொள்வதற்கும் பா.ஜ.க. மதத்தை குறுக்கு வழியில் பயன்படுத்துகிறது. அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்துத்துவா என்ற தங்களது நீண்ட கால அரசியல் திட்டத்தை நடைமுறைப்படுத்திட ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார அமைப்பு...
Read Full Article / மேலும் படிக்க,