Published on 07/02/2019 (17:12) | Edited on 16/02/2019 (18:45)
கண்ணன்மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் பாண்டவர்கள்; அவர்களை வழிநடத்தியவரே கண்ணன் என்பது உலகறிந்த விஷயம். கண்ணன்மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்சிட யாருமில்லை என்ற எண்ணம் திரௌபதைக்கு உண்டானது. பொதுவாக வெற்றிக்குத் தடையாக இருப்பது கர்வம். அது திரௌபதையிடம் அதிகமாக இருப்பதை அறிந்த கண்ணன் அதை...
Read Full Article / மேலும் படிக்க