Skip to main content

யாதுமாகி நின்றாள்! 11 - இந்திரா சௌந்தர்ராஜன்

இரண்டாம் பாகம்   சபதம் செய்த விஸ்வாமித்திரர் அதை நிறைவேற்ற ஒரு புதிய வேள்விக்குத் தயாரானார். அந்த வேள்வியின் நோக்கமே திரிசங்கு தன் சொந்த உடலோடு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதே! ஆனால் அந்த வேள்வியில் பங்குகொள்ள ஏனைய ரிஷிகளும், அந்தணர்களும் தயாராக இல்லை. "ஒரு சண்டாளனாகிய திரிசங்கு வுக்க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்