Published on 07/02/2019 (16:13) | Edited on 16/02/2019 (18:43)
மாசிமகம் என்றதும் நினைவுக்கு வருவது கும்பகோணம் மகாமகக்குளம். புராணகால சம்பந்தம் பெற்ற இந்தக் குளத்தில் 22 புனித கிணறுகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு வருடமும் மாசிமாத மக நட்சத்திரத்தன்று புனித நீரூற்று பொங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் மகாதேவனான ஈசனின் திருவருளால் ஏற்பட்டதாலும், அமிர்...
Read Full Article / மேலும் படிக்க