Skip to main content

சினிமா வெறி

"செயல்' படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் என்ன சொல்றாருன்னா... ""எனக்கு சின்ன வயதிலிலிருந்தே சினிமாமீது ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாறிச்சி. அந்த நேரத்தில் டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்தபோது அவர் ஒரு கதையைச் சொன்னார். எனக்கு எந்தமாதிரியான கதையில... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்