"எந்தப் பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?'
-இது பலருடைய ஆதங்கம்.
அதற்கு என்ன காரணம்?
தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை எனப்படும். ஒருவர் அறிந்தோ அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினைதான் தோஷம். இந்த தோஷம் கோபம், சாபம் என்னும் இரண்டு காரணங்களால் உருவாகிறது.
கோபம் என்பது...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags