Published on 11/03/2023 (07:04) | Edited on 11/03/2023 (09:40)
சதயம் இரண்டாம் பாதம் சோழி லக்னமாக அமைந்தது. மூன்றாம் வீட்டதிபதி கடகத்தில் நீசமாகியிருந்தது. மூன்றில் ராகு அமர்ந்து சனி பகவானின் பார்வையைப் பெற்றது. பிரசன்னம் பார்க்க வந்தவர் கூறிய குறைபாடு உறுதியானது. சஷ்டியில் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடுவதாலும், பவழ மோதிரம் அணிவதாலும் இந்த நோய...
Read Full Article / மேலும் படிக்க