Published on 19/07/2018 (17:35) | Edited on 21/07/2018 (09:40)
"என்றைக்கும் சிரஞ்சீவி' என்ற பட்டத்தை சீதாதேவியிடமிருந்து வரமாகப் பெற்றவர் மாருதி என்று அழைக்கப்படும் ஆஞ்சனேய சுவாமி ஆவார். நினைத்தபொழுதே விஸ்வரூபம் எடுக்கும் மகாசக்தியைப் பெற்ற அவர் எப்போதும் ஸ்ரீராம நாமத்தையே உச்சரித்துக்கொண்டிருப்பவர். இன்றைக்கும் இராமாயண உபன்யாசம் செய்யும் இடங்களில்...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags