சுமார் 40 வயதுடைய ஒருவர், நாடியில், பலன்கேட்க வந்திருந்தார் அவரை வைத்து "என்ன விஷயமாகப் பலனறிய வந்தீர்கள்'' என்றேன்.
ஐயா, "எனக்கு திருமணம் தடையாகி வருகின்றது. நிறைய பெண்களைப் பார்த்தும், எதுவும் சரியாக அமையவில்லை. ஜோதிடர் களிடம் பலன் பார்த்து, அவர்கள் கூறிய பரிகாரங்கள் அனைத்தையும் செய்த...
Read Full Article / மேலும் படிக்க