Skip to main content

புதுக்கோட்டை - திமுக கூடுதல் இடங்கள் இருந்தும் அதிமுக கைப்பற்றியது

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

 

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியில்  22 வார்டுகளில் அதிமுக 8, தமாகா 1, திமுக 11, காங்கிரஸ் 2 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

 

admk




இந்த நிலையில் இன்று மாவட்ட சேர்மன் தேர்தல் நடந்தபோது திமுக கூட்டணியில் 13 கவுன்சிலர்கள் இருந்ததால் கலைவாணி சுப்பிரமணியனும், அதிமுக சார்பில் 9 கவுன்சிலர்களுடன்  ஜெயலெட்சுமியும் போட்டியிட்டனர். 


இந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் ஜெயலெட்சுமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவில் அதிக வேட்பாளர்கள் இருந்தும் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


   

சார்ந்த செய்திகள்