Skip to main content

புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

Published on 04/07/2019 | Edited on 04/07/2019
BUS - OPS - EPS




தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக ரூ.158.72 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கும் விதமாக இன்று 7 பேருந்துகளின் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இதனை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்