Skip to main content

வில்சன் கொலை- சமீம், தவ்பீக்கிற்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020



 

KANYAKUMARI SSI POLICE WILSON INCIDENT ILLEGAL PERSONS COURT CUSTODY


கன்னியாகுமரி  மாவட்டம் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் 10 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

சார்ந்த செய்திகள்