நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆல்வன். பிரபல ரவுடியான இவர், கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஆவர். குறிப்பாக, இவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஒரு ரவுடியின் கொலை வழக்கில் தொடர்புடையவர். இவர் மீது, 3 கொலை