Skip to main content

சேலத்தில் ஜவுளி பூங்கா! தனியாரிடம் கொள்ளை போகும் 4,000 கோடி!

Published on 31/07/2024 | Edited on 31/07/2024
சேலத்தில் அமையவிருக்கும் ஜவுளிப் பூங்கா மூலம் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான கனிமங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி (டெக்ஸ் டைல்) ஏற்றுமதி வர்த்தகத்தில் தமிழ்நாட்டின் ஜவுளி உற்பத்திக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்