Skip to main content

கலைஞரின் சமத்துவபுர திட்டத்திற்கு வேட்டுவைக்கும் அ.தி.மு.க. ஒ.செ.! நாகை அவலம்!

Published on 18/03/2023 | Edited on 18/03/2023
நாகையில் கட்டப்பட்டுவரும் சமத்துவபுர வீடுகள் தரமில்லாமல் கட்டப்படுவதாகவும், கட்டுமானப் பணிகள் நடக்கும்போதே மேல்தளம் முதல் சுவர்கள் வரை இடிந்துவிழுவதாகவும் அங்குள்ள மக்கள் வேதனைப்படுகின்றனர். தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் பயணம்செய்யும்போது ஆங்காங்கே பிரம்மாண்டமான ஆர்ச், அதன் அருகே பெரியார்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்