ஒரு தாய், சுமார் 36 வயதுள்ள, தன் மகனுடன் ஜீவநாடியில் பலன் காண வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, அவர்களிடம் என்ன காரணமாக நாடியில் பலன் தெரிந்துகொள்ள வந்துள்ளீர்கள் என்றேன்.
ஐயா, "இவன் எனது மகன். இவனுக்கு திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது. ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்த்தபோது, ஒவ்வொரு ஜோதிட...
Read Full Article / மேலும் படிக்க