Skip to main content

ஐஸ்வர்யம் பெருக்கும் ஐராவத பூஜை ரகசியம்!

கே. குமார சிவாச்சார்யார்
இயற்கையைக் கடவுளாக வழிபடுவது நம் மரபு. அவ்வாறே உயிரினங்களும் வணங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் அஷ்டமங்கள வரிசையில் இடம்பெறும் விநாயகரின் மறுவடிவான யானை. தாமரை, சந்தனம், ஸ்வஸ்திகம், கண்ணாடி, தீபம், வலம்புரிச்சங்கு, தாம்பூலம் வரிசையில் மரச்சீப்பு அல்லது யானையின் வடிவத்தையும் வைக்கலாம் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்