பிரசன்னம் பார்க்க வந்தவரின் ஆடையும் ஆபரணங்களும் ஆடம்பரமான வாழ்க்கையைக் காட்டினாலும், முகத்தில் மரணபயம் பிரதிபலித்தது. தான் பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததாகவும், தற்போது பாதுகாப்பில்லாமல் தனிமரமாக மாறிவிட்ட சோகத்தையும் சொல்லிப் புலம்பினார். தன் பாதுகாப்பு, எதிரிகளின் அச்சுறுத்தலா...
Read Full Article / மேலும் படிக்க