Skip to main content

நன்மையில் தீமை - தீமையில் நன்மை விளைவதேன்?

ஆர். மகாலட்சுமி
ஜோதிடம் என்பது மகா சமுத்திரம் போன்றது. இந்தக் கலை முழுவதுமே மனிதனின் எதிர்காலம், தற்கால நிகழ்வுகள், அவனது பாதுகாப்புகள் என மனித முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு அமைந்துள்ளது. ஜாதகப்பலனறிய முனையும்போது, ஒரு பாவம், அதன் அதிபதி, அதன் காரகர் ஆகியோரின் நிலையை நன்கு ஆராய்ந்து பின் நிர்ணயம... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்