Skip to main content

இந்தியாவை குறி வைக்கும் ஆஃப்கன் தீவிரவாதிகள்? அதானி துறைமுகம் வழியே ஊடுருவிய ஹெராயின் போதை!

Published on 29/09/2021 | Edited on 30/09/2021
உலக அளவில் ஹெராயின் உள்ளிட்ட முதல் தர போதைப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தியும் செய்யும் நாடாக இருக்கிறது ஆப்கானிஸ்தான். போதைப் பொருள் உற்பத்தியில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஆப்கானிஸ்தான் தயாரிக்கிறது. ஆப்கான் நாட்டின் அதிபராக அஷ்ரப் கனி இருந்தவரை ஹெராயின் போதை பொருள் உற்பத்தியை ஓரளவு தடுத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்