Skip to main content

தேர்வு எழுத ஒருத்தர் பாஸ் ஆன இன்னொருத்தர்! -பயிற்சி மையங்களின் "நீட்'டான மோசடி!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடை பெற்றது. அதுசமயம் சி.பி.ஐ. அதிகாரிகள் சில குறிப்பிட்ட நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் காத்திருந்தனர். மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படும் கடைசி நிமிடம்வரை காத்திருந்து விட்டு, பின் அவர்கள் ஏமாற்றத் துடன் கிளம்பிச்சென்ற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்