Skip to main content

இனப்படுகொலைக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்த இலங்கை அதிபர்! -சண் மாஸ்டர், மனித உரிமை செயற்பாட்டாளர்

Published on 29/09/2021 | Edited on 29/09/2021
இலங்கைத் தமிழர் நலனில் திடீர் அக்கறை காட்டும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறார் மனித உரிமை செயற் பாட்டாளர் சண் மாஸ்டர்.அமெரிக்காவில் வைத்து இலங்கை அதிபர் கோத்தபய ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்த பின்னர், "காணாமல் போனவர்களுக்கு விரைந்து மரணச் சான்றிதழ் வழங்குவேன்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்