Skip to main content

தமிழ் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை! -அதிரடி அரசாணை!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021
ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகள், ரயில்வே நிர்வாகம் என பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் இடங்களிலெல்லாம் மொழி மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. தமிழ் மொழி தெரியாத அதிகாரிகளால் தமிழ்நாட்டுப் பாமர மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2016... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்