Skip to main content

நெல் வயல்களை அழித்து நிலக்கரியா? -போராட்டக்களமான கடலூர் மாவட்டம்!

Published on 02/08/2023 | Edited on 02/08/2023
என்.எல்.சிக்காக பசுமையான விளை நிலங்களை அழிப்பதை எதிர்த்து போராட்டம், பேருந்துகளுக்கு கல்வீச்சு, டயர்கள் எரிப்பு என கடலூர் மாவட்டமே பீதியில் உறைந்துள்ளது. 1957ஆம் ஆண்டு, காமராஜரின் முயற்சியால், பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட என்.எல்.சி இந்தியா நிறுவனம், நாளொன்றுக்கு சுமார் 60... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்